sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'ரிவார்டு' ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.49,000 'அபேஸ்'

/

'ரிவார்டு' ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.49,000 'அபேஸ்'

'ரிவார்டு' ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.49,000 'அபேஸ்'

'ரிவார்டு' ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.49,000 'அபேஸ்'


ADDED : செப் 22, 2024 06:53 AM

Google News

ADDED : செப் 22, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், : தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 40; எலக்ட்ரீஷியன்.

பாபுவின் மொபைல்போன் எண்ணிற்கு, கடந்த 11ம் தேதி, எஸ்.பி.ஐ., வங்கி 'யோனோ' செயலி வாயிலாக 'ரிவார்டு' கிடைத்ததாக குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

அந்த குறுந்தகவலை பாபு தொட்டதும், நேரடியாக எஸ்.பி.ஐ., வங்கியின் யோனோ செயலிக்குள் சென்றுள்ளது. சில நிமிடங்களில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 48,976 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த அவர், தன் கணக்கு உள்ள எஸ்.பி.ஐ., வங்கி, தாம்பரம் சைபர் கிரைம் பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us