sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அமுத பெருவிழா பூங்கா ரூ.2.40 கோடியில் மேம்பாடு

/

அமுத பெருவிழா பூங்கா ரூ.2.40 கோடியில் மேம்பாடு

அமுத பெருவிழா பூங்கா ரூ.2.40 கோடியில் மேம்பாடு

அமுத பெருவிழா பூங்கா ரூ.2.40 கோடியில் மேம்பாடு


UPDATED : ஜூலை 30, 2025 04:34 PM

ADDED : ஜூலை 30, 2025 12:38 AM

Google News

UPDATED : ஜூலை 30, 2025 04:34 PM ADDED : ஜூலை 30, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு, அடையாறு அமுத பெருவிழா பூங்காவில், தடுப்பு சுவர் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, 2.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அடையாறு மண்டலம், 173வது வார்டு, ஓ.எம்.ஆர்., மத்திய கைலாஷ் ரயில் நிலையம் முதல், இந்திரா நகர் ரயில் நிலையம் வரை உள்ள காலி இடத்தில், அமுத பெருவிழா பூங்கா அமைக்கப்பட்டது.

இதில், பக்கவாட்டில் அமைத்த கம்பி வேலி பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால், அவற்றை அகற்றி, தடுப்பு சுவர் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Advertisement



அதேபோல், திறந்தவெளி மேம்பாட்டு பணியும் நடைபெற உள்ளது. இதற்காக, 2.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில், அதற்கான பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us