sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாத்திரத்தில் தலை சிக்கிய ஒரு வயது குழந்தை மீட்பு

/

பாத்திரத்தில் தலை சிக்கிய ஒரு வயது குழந்தை மீட்பு

பாத்திரத்தில் தலை சிக்கிய ஒரு வயது குழந்தை மீட்பு

பாத்திரத்தில் தலை சிக்கிய ஒரு வயது குழந்தை மீட்பு


ADDED : பிப் 20, 2025 12:14 AM

Google News

ADDED : பிப் 20, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம், அசோக் நகரில் வசிக்கும் அழகுராஜ் - கீர்த்தனா தம்பதியின் ஒன்றரை வயது மகள் தர்ஷினி.

நேற்று காலை, சமையல் பாத்திரங்களை வைத்து, தர்ஷினி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எவர்சில்வர் பாத்திரத்தில் குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்டது.

இதனால், மூச்சுவிட சிரமப்பட்டு குழந்தை அழுதது. உடனே பெற்றோர், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, குழந்தையை துாக்கி சென்றனர்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, காது, மூக்கு, தொண்டை மருத்துவர் திபாகர் மற்றும் செவிலியர்கள், குழந்தையின் தலையில் மாட்டிய பாத்திரத்தை, அரை மணி நேரம் போராடி, தடிமனான கத்தரிகோலால் துண்டித்து தனியே எடுத்தனர். இதையடுத்து, குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது.






      Dinamalar
      Follow us