sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ்சில் போன் பறித்த ஆந்திர வாலிபர் கைது

/

பஸ்சில் போன் பறித்த ஆந்திர வாலிபர் கைது

பஸ்சில் போன் பறித்த ஆந்திர வாலிபர் கைது

பஸ்சில் போன் பறித்த ஆந்திர வாலிபர் கைது


ADDED : ஜூன் 22, 2025 12:21 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரத்தை அடுத்த நடுவீரப்பட்டு, எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன், 32. அடையாறில் உள்ள பிரின்ட் பேஷன் என்ற தனியார் நிறுவனத்தில், கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

இவர், தினமும், தடம் எண்: 21ஜி என்ற பேருந்தில் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம், வழக்கம் போல் பேருந்தில் ஏறினார். அப்போது, பிரபாகரனை இடித்துக்கொண்டே ஒருவர் இறங்கினார்.

பேருந்தில் ஏறி நின்ற போது, சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், இது குறித்து, தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு, மொபைல் போன் திருடிய ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த மைக்கேல் மகேஷ், 20, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us