sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

/

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


UPDATED : ஏப் 23, 2025 04:19 AM

ADDED : ஏப் 23, 2025 12:14 AM

Google News

UPDATED : ஏப் 23, 2025 04:19 AM ADDED : ஏப் 23, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,கோடை கால விடுமுறையையொட்டி, திருச்சி - தாம்பரம் இடையே, வாரத்தில் ஐந்து நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

★ திருச்சியில் இருந்து வரும் 29 முதல் ஜூன் 29ம் தேதி வரை, செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், காலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் நண்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்

★ தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட நாட்களில், மாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் இரவு 10:40 மணிக்கு திருச்சி செல்லும்.

இந்த சிறப்பு ரயில்கள், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us