sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரண் இல்லம் அரசு அழைப்பு

/

அரண் இல்லம் அரசு அழைப்பு

அரண் இல்லம் அரசு அழைப்பு

அரண் இல்லம் அரசு அழைப்பு


ADDED : ஜூன் 18, 2025 12:29 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'திருநங்கையருக்கான அரண்' என்ற தலைப்பில், சென்னை மற்றும் மதுரையில் இரண்டு தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவித்தார்.

சென்னை மாவட்டத்தில், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, அரண் இல்லங்களை செயல்படுத்த வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, இல்லம் அமைக்க விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள், தங்கள் கருத்துக்களை இம்மாதம் 24ம் தேதிக்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

இந்த தகவலை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us