sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டாஸ்மாக் கடையில் தகராறு நடத்துனர் குத்திக் கொலை

/

டாஸ்மாக் கடையில் தகராறு நடத்துனர் குத்திக் கொலை

டாஸ்மாக் கடையில் தகராறு நடத்துனர் குத்திக் கொலை

டாஸ்மாக் கடையில் தகராறு நடத்துனர் குத்திக் கொலை


ADDED : மார் 15, 2024 12:27 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, அம்பத்துார், அருந்ததிபாளையம், புதுகோவில் தெருவைச் சேர்ந்தவர் பிஜூ, 35; வியாசர்பாடி பேருந்து பணிமனையில், நடத்துனராக பணிபுரிந்தார். இவர் நேற்று மாலை, மாதவரம் மில்க் காலனி சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் இருந்த போது, அங்கு வந்த இருவர் தகராறு செய்துள்ளனர்.

அப்போது, மதுபோதையில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மர்ம நபர்கள், பிஜூவை கத்தியால் மார்பில் இரு இடங்களில் குத்திவிட்டு தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த பிஜூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us