sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சலுான் கடையில் தகராறு சவரக்கத்தியால் வெட்டு

/

சலுான் கடையில் தகராறு சவரக்கத்தியால் வெட்டு

சலுான் கடையில் தகராறு சவரக்கத்தியால் வெட்டு

சலுான் கடையில் தகராறு சவரக்கத்தியால் வெட்டு


ADDED : மே 09, 2025 01:38 AM

Google News

ADDED : மே 09, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார், கொளத்துார், பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், 43. வெல்டிங் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 11:00 மணியளவில், கொளத்துாரில் உள்ள சலுான் கடையில் முகச்சவரம் செய்ய சென்றுள்ளார். அப்போது சரியாக சவரம் செய்யாததால், சலுான் கடையில் வேலை பார்த்த ராஜேஷ், 28 என்பவருடன் தகராறு செய்துள்ளார்.

ஆபாசமாக திட்டியதால் ஆத்திரமடைந்த ராஜேஷ், கையில் வைத்திருந்த சவரக்கத்தியால், செல்வகுமாரின் கையில் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த செல்வகுமார், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவருக்கு கையில் 19 தையல்கள் போடப்பட்டன. அவர் கொடுத்த புகாரின் படி, ராஜேசை நேற்று மாலை கொளத்துார் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us