sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலி காசோலை கொடுத்து மோசடி செய்தவர் கைது

/

போலி காசோலை கொடுத்து மோசடி செய்தவர் கைது

போலி காசோலை கொடுத்து மோசடி செய்தவர் கைது

போலி காசோலை கொடுத்து மோசடி செய்தவர் கைது


ADDED : பிப் 15, 2025 09:04 PM

Google News

ADDED : பிப் 15, 2025 09:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்:ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் அகமது, 48. பெரம்பூர், பல்லர்டு தெருவில் உள்ள இவருக்கு சொந்தமான கட்டடத்தின் முதல் தளத்தை, திருநெல்வேலி மாவட்டம், ராமநாதபுரம் தாலுகாவை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன், 45, என்பவருக்கு, 2022ல், 46.76 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

அதில், 31 லட்சம் ரூபாயை காசோலையாக பெற்றுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பி வந்ததாகவும், அதற்குள், ஸ்ரீ கிருஷ்ணன் கிரைய பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து, 25 லட்சம் ரூபாய் கடனை பெற்றதும் தெரியவந்தது.

இது குறித்து செம்பியம் போலீசில், கடந்தாண்டு மே மாதம் பயாஸ் அகமது புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணனை, நேற்று தனிப்படை போலீசார் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us