sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தி.மு.க., பிரமுகர் மீது பெரம்பூரில் தாக்குதல்

/

தி.மு.க., பிரமுகர் மீது பெரம்பூரில் தாக்குதல்

தி.மு.க., பிரமுகர் மீது பெரம்பூரில் தாக்குதல்

தி.மு.க., பிரமுகர் மீது பெரம்பூரில் தாக்குதல்


ADDED : பிப் 13, 2025 12:14 AM

Google News

ADDED : பிப் 13, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு,புதுப்பேட்டை, நரியன்காடு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 45; மாதவரத்தில் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்க்கிறார்; தி.மு.க.,வில் எழும்பூர் தொகுதி மாவட்ட துணை அமைப்பாளராகவும் உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முயன்ற பெண்மீது, எதிர்பாராவிதமாக ஜெயகுமார் ஓட்டிய வாகனம் மோதியது.

இதில் ஏற்பட்ட தகராறில், பெண்ணின் கணவர் உட்பட ஐவர், ஜெயகுமாரை அடித்து உதைத்தனர். காயமடைந்த ஜெயகுமார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us