தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆட்டோ ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி பலி

ஆட்டோ ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி பலி

ஆட்டோ ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி பலி


ADDED : அக் 30, 2024 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போரூர், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 50. இவர், தன் மகள் மற்றும் பேத்தி ஆகியோருடன், கடந்த 16ம் தேதி, தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று, ஆட்டோவில் வீடு திரும்பினர்.

தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அருகே வந்தபோது, சாலையோரம் இருந்த லாரியின் மீது ஆட்டோ மோதியது. இதில், வெண்ணிலா மற்றும் அவரது 4 வயது பேத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆட்டோவில் வந்த அவரது மகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ், நேற்று உயிரிழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us