sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ ஓட்டுநர் உடல் மணிமங்கலம் ஏரியில் மீட்பு

/

ஆட்டோ ஓட்டுநர் உடல் மணிமங்கலம் ஏரியில் மீட்பு

ஆட்டோ ஓட்டுநர் உடல் மணிமங்கலம் ஏரியில் மீட்பு

ஆட்டோ ஓட்டுநர் உடல் மணிமங்கலம் ஏரியில் மீட்பு


ADDED : ஏப் 23, 2025 12:49 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை, படப்பை அருகே மணிமங்கலம் கிராமம், ஆலடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, 40. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, மணிமங்கலம் ஏரிக்கரை பகுதியில் மது குடிக்க சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

நேற்று, அவரை தேடிச் சென்ற உறவினர்கள், லேசான காயங்களுடன் ஏரில் நீரில் மிதந்து கொண்டிருந்த ஏழுமலையின் உடலை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, மணிமங்கலம் போலீசார் ஏழுமலை உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏரிக்கரையில் மது அருந்திய ஏழுமலை, போதை அதிகமாகி தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us