sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பைக்கில் மோதிய ஆட்டோ பள்ளி மாணவர் உயிரிழப்பு

/

பைக்கில் மோதிய ஆட்டோ பள்ளி மாணவர் உயிரிழப்பு

பைக்கில் மோதிய ஆட்டோ பள்ளி மாணவர் உயிரிழப்பு

பைக்கில் மோதிய ஆட்டோ பள்ளி மாணவர் உயிரிழப்பு


ADDED : பிப் 14, 2025 12:09 AM

Google News

ADDED : பிப் 14, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு, அரும்பாக்கம், ஜெய் நகர் ரகுராமன் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மகன் நவீன் குமார், 18. இவர், மேற்கு மாம்பலத்தில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர், பெற்றோரின் பைக்கை எடுத்துக் கொண்டு, பகோடா சாப்பிட, அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார்.

பின், வீட்டிற்கு பைக்கில் திரும்பி வந்தபோது, அரும்பாக்கம், ஜெய் நகர் முதல் தெரு அருகே, எதிரே வந்த லோடு ஆட்டோ, பைக் மீது மோதியதில் நவீன் குமார் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லோடு ஆட்டோ ஓட்டுநரான, அரும்பாக்கம், ஜெய் நகரைச் சேர்ந்த சரண்ராஜ், 23, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us