sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பேருந்தில் பெண்களிடம் 'காவலன்' செயலி விழிப்புணர்வு

/

பேருந்தில் பெண்களிடம் 'காவலன்' செயலி விழிப்புணர்வு

பேருந்தில் பெண்களிடம் 'காவலன்' செயலி விழிப்புணர்வு

பேருந்தில் பெண்களிடம் 'காவலன்' செயலி விழிப்புணர்வு


ADDED : பிப் 13, 2025 12:33 AM

Google News

ADDED : பிப் 13, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, 'காவலன்' செயலி குறித்த விழிப்புணர்வு, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நேற்று நடந்தது.

ஆவடி கமிஷனர் சங்கர் பங்கேற்று, பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்களிடம், 'காவலன்' செயலியை பதிவிறக்கம்செய்து, அதன் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார்.

அதேபோல், கூடுதல் போலீஸ் கமிஷனர்பவானீஸ்வரி, அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்து, பெண்களிடம், 'காவலன்' செயலி பயன்பாடு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.






      Dinamalar
      Follow us