sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு நிலத்தை விற்க முயன்ற அயப்பாக்கம் நபர் கைது

/

அரசு நிலத்தை விற்க முயன்ற அயப்பாக்கம் நபர் கைது

அரசு நிலத்தை விற்க முயன்ற அயப்பாக்கம் நபர் கைது

அரசு நிலத்தை விற்க முயன்ற அயப்பாக்கம் நபர் கைது


ADDED : ஜன 23, 2025 11:56 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,

அம்பத்துார், அத்திப்பட்டு, கலைவாணர் நகரைச் சேர்ந்த மேகநாதன் மனைவி வசந்தி, 50. இவருக்கு, அயப்பாக்கம் தமிழக வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தேவேந்திரன், 50, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

தேவேந்திரன் தனக்கு அயப்பாக்கம், பவானி நகரில், 875 சதுர அடி, அரசு பட்டா நிலம் இருப்பதாக கூறியுள்ளார்.

அதன்படி, 11.50 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு அந்த நிலத்தை, வசந்தியின் கணவர் மேகநாதன் பெயரில் ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளார்.

நிலம் குறித்து, மேகநாதன் விசாரித்த போது, அது அரசு புறம்போக்கு நிலம் என தெரிந்தது. இதையடுத்து, பணத்தை திருப்பிக் கேட்ட போது, தேவேந்திரன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

திருமுல்லைவாயில் போலீசார், தேவேந்திரனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us