sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'பலே' பேட்டரி திருடன் சிக்கினான்

/

'பலே' பேட்டரி திருடன் சிக்கினான்

'பலே' பேட்டரி திருடன் சிக்கினான்

'பலே' பேட்டரி திருடன் சிக்கினான்


ADDED : டிச 30, 2024 01:26 AM

Google News

ADDED : டிச 30, 2024 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி அடுத்த கீழ்க்கொண்டையார், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. இவர், முத்தாபுதுப்பேட்டை, கீழ்க்கொண்டையாரில், டிராக்டர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 12ம் தேதி இரவு பழுது பார்க்க வந்த, 'டாரஸ்' லாரி மற்றும் டிராக்டர்கள், கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்தன.

மறுநாள் காலை, கடைக்கு வந்த போது, வாகனங்களில் இருந்து, 10 பேட்டரிகள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

பேட்டரி திருட்டில் ஈடுபட்டது, வேளச்சேரி, கண்ணகிதெருவைச் சேர்ந்த யாசின் முகமது, 35, என்பது தெரிய வந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரிடம் இருந்து, பேட்டரி திருட பயன்படுத்திய, 'போர்டு பிஜோ' கார் மற்றும் 60 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us