sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.15 லட்சம் கையாடல் பங்க் மேலாளர் சிக்கினார்

/

ரூ.15 லட்சம் கையாடல் பங்க் மேலாளர் சிக்கினார்

ரூ.15 லட்சம் கையாடல் பங்க் மேலாளர் சிக்கினார்

ரூ.15 லட்சம் கையாடல் பங்க் மேலாளர் சிக்கினார்


ADDED : ஏப் 03, 2025 12:46 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர், வியாசர்பாடியை சேர்ந்த முனியாண்டி, 62 என்பவர், வியாசர்பாடி எம்.பி.எம்., தெருவில், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இங்கு மேலாளராக, பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன், 23, என்பவர், கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பணிபுரிந்துள்ளார்.

கடந்தாண்டு ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரையிலான வசூல் பணம், 24 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்தாமல், கார்த்திகேயன் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து, கார்த்திகேயனிடம் கேட்ட போது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, 9 லட்சம் ரூபாயை திரும்ப கொடுத்த நிலையில், மீதி பணத்தை தராமல் தலைமறைவானார்.

இதுகுறித்து, திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில், முனியாண்டி புகார் அளித்தார். அதன்படி விசாரித்த போலீசார், பெரம்பூர், சீனிவாசன் ஆச்சாரி தெருவில் இருந்த கார்த்திகேயனை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us