டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
ADDED : ஜன 25, 2024 12:24 AM
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல, பக்தர்கள் நேற்று மாலை 5:30 மணி முதல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரத் துவங்கினர். ஆனால், இங்கிருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படாத நிலையில், கோயம்பேடில் இருந்து வந்த பேருந்துகளிலும் இருக்கைகள் நிரம்பி இருந்தன. இதனால் அதிருப்தியடைந்தனர்.