sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுவனிடம் சில்மிஷம் பீஹார் நபர் கைது

/

சிறுவனிடம் சில்மிஷம் பீஹார் நபர் கைது

சிறுவனிடம் சில்மிஷம் பீஹார் நபர் கைது

சிறுவனிடம் சில்மிஷம் பீஹார் நபர் கைது


ADDED : அக் 23, 2025 12:44 AM

Google News

ADDED : அக் 23, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மயிலாப்பூரைச் சேர்ந்த, 42 வயது பெண், அழகுகலை நிபுணராக உள்ளார். இவரது, 6 வயது மகன் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இரு நாட்களுக்கு முன் சிறுவன், அவரது பாட்டி வீட்டிற்கு சென்றபோது அங்கு வாடகைக்கு வசித்து வந்த, 41 வயது நபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுவன் அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சிறுவனின் பெற்றோர், சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை நையபுடைத்து, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர தாகூர், 41, என்பதும், சென்னையில் முடி திருத்தம் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us