sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

31 கிலோ கஞ்சாவுடன் பீஹார் வாலிபர் கைது

/

31 கிலோ கஞ்சாவுடன் பீஹார் வாலிபர் கைது

31 கிலோ கஞ்சாவுடன் பீஹார் வாலிபர் கைது

31 கிலோ கஞ்சாவுடன் பீஹார் வாலிபர் கைது


ADDED : ஏப் 04, 2025 12:07 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார், பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சூட்கேசுடன் திரிந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில், 3.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 31 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.

விசாரணையில், பீஹாரைச் சேர்ந்த சந்திரன்குமார் கேவத், 30, என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, அம்பத்துார் தொழிற்பேட்டை பகுதியில் பணியாற்றும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us