sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழிற்பேட்டையில் பீஹார் வாலிபர்கள் மோதல்

/

தொழிற்பேட்டையில் பீஹார் வாலிபர்கள் மோதல்

தொழிற்பேட்டையில் பீஹார் வாலிபர்கள் மோதல்

தொழிற்பேட்டையில் பீஹார் வாலிபர்கள் மோதல்


ADDED : டிச 17, 2024 12:16 AM

Google News

ADDED : டிச 17, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுனில், 28, ராஜிவ்குமார், 28. இவர்கள், அம்பத்துார் தொழிற்பேட்டை தனியார் தொழிற்சாலையில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

விடுமுறை நாளான நேற்று முன்தினம் இரவு, தொழிற்சாலையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கோபமடைந்த ராஜிவ்குமார், அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து, சுனிலின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த சுனிலை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிந்த அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், ராஜிவ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us