sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதல்வர் குறித்து அவதுாறு பேசிய பா.ஜ., நிர்வாகி கைது

/

முதல்வர் குறித்து அவதுாறு பேசிய பா.ஜ., நிர்வாகி கைது

முதல்வர் குறித்து அவதுாறு பேசிய பா.ஜ., நிர்வாகி கைது

முதல்வர் குறித்து அவதுாறு பேசிய பா.ஜ., நிர்வாகி கைது


ADDED : செப் 24, 2025 02:58 AM

Google News

ADDED : செப் 24, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : முதல்வர் குறித்து அவதுாறாக பேசிய பா.ஜ., நிர்வாகியை, போலீசார் கைது செய்தனர்.

ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் முதல்வர் வீட்டிற்குள் உள்ள முகாம் அலுவலகத்திற்கு, மர்மநபர் ஒருவர் மதுபோதையில் தொடர்பு கொண்டு போனில் பேசி உள்ளார்.

அப்போது அவர், முதல்வர் குறித்து அவதுாறாகவும், அநாகரிகமாகவும் பேசி, இணைப்பை துண்டித்துள்ளார்.

இது குறித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், 65, என்பதும், தோணிக்கரை பா.ஜ., கிளை தலைவராக இருப்பதும் தெரிய வந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us