sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது

/

கஞ்சா வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது

கஞ்சா வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது

கஞ்சா வழக்கு பா.ஜ., நிர்வாகி கைது


ADDED : ஜூலை 09, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கஞ்சா வைத்திருந்த வழக்கில், பா.ஜ., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

ஓட்டேரியைச் சேர்ந்தவர் குணசேகரன், 45. இவர், பா.ஜ., வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலராக உள்ளார். இவர் மீது, ஆறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், நேற்று தலைமைச் செயலக காலனி போலீசார் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து 1.800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக குணசேகரன் மற்றும் அவரது இரு கூட்டாளிகளான ஓட்டேரியைச் சேர்ந்த 'பண்டாரம்' அரவிந்த், 29, புரசைவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார், 30, ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us