sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அண்ணனுார் தண்டவாளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு

/

அண்ணனுார் தண்டவாளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு

அண்ணனுார் தண்டவாளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு

அண்ணனுார் தண்டவாளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு


ADDED : மே 23, 2025 12:14 AM

Google News

ADDED : மே 23, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி அடுத்த அண்ணனுார் ரயில் நிலையத்தில், 'லெவல் கிராசிங்' அருகே, 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் சடலம் கிடந்தது.

ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், லெவல் கிராசிங் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு, அவர் இறந்தது தெரிந்தது. இறந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us