sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏரியில் குளித்தவர் சடலமாக மீட்பு

/

ஏரியில் குளித்தவர் சடலமாக மீட்பு

ஏரியில் குளித்தவர் சடலமாக மீட்பு

ஏரியில் குளித்தவர் சடலமாக மீட்பு


ADDED : ஜன 23, 2025 11:59 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடிப்பாக்கம், மடிப்பாக்கம், அய்யப்பா நகர் ஏரியில், நேற்று முன்தினம் மாலை 7:00 மணியளவில், இளைஞர் ஒருவர் நீந்தி குளித்ததாகவும், பின் அவர் மாயமானதாகவும், மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

வேளச்சேரி, மேடவாக்கம் பகுதி தீயணைப்பு வீரர்கள், நேற்று முன்தினம் இரவு, இளைஞரை தேடத் துவங்கினர்.

பின், நேற்று மதியம் 1:00 மணியளவில், அந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்.

மடிப்பாக்கம் போலீசார், இளைஞர் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம் 11வது தெருவைச் சேர்ந்த பிரேம்குமார், 30, என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது.






      Dinamalar
      Follow us