sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு

/

ஏரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு

ஏரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு

ஏரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு


ADDED : ஜூலை 02, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை: செரப்பணஞ்சேரி ஏரியில் மூழ்கி மாயமான இளைஞர், சடலமாக மீட்கப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாறன், 21. இவர், நேற்று முன்தினம் மாலை படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி ஏரியில், நண்பர்களுடன் மாறன் குளித்தார். அப்போது, நீரில் மூழ்கி மாயமானார்.

படப்பை தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகியதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்று தேடும் பணி நடந்தது. மதியம் 1:00 மணியளவில் மாறன் உடல் மீட்கப்பட்டது. மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us