sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

108 ஆம்புலன்ஸ்' சேவை தலைமை ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

108 ஆம்புலன்ஸ்' சேவை தலைமை ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

108 ஆம்புலன்ஸ்' சேவை தலைமை ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

108 ஆம்புலன்ஸ்' சேவை தலைமை ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்


UPDATED : டிச 28, 2025 09:41 AM

ADDED : டிச 28, 2025 05:10 AM

Google News

UPDATED : டிச 28, 2025 09:41 AM ADDED : டிச 28, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தேனாம்பேட்டை, 108 ஆம்புலன்ஸ் சேவை தலைமை அலுவலகத்திற்கு, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான தலைமை அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். உடனே, இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த போலீசார், தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மொபைல் போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அழைப்பு வந்தது தெரிந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us