sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'மாஜி' ராணுவ வீரரை கத்தியால் கீறி வழிப்பறி

/

 'மாஜி' ராணுவ வீரரை கத்தியால் கீறி வழிப்பறி

 'மாஜி' ராணுவ வீரரை கத்தியால் கீறி வழிப்பறி

 'மாஜி' ராணுவ வீரரை கத்தியால் கீறி வழிப்பறி


ADDED : டிச 28, 2025 05:12 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 6வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல், 55. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தற்போது, கிண்டியில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில் காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.

அம்பேத்கர் சிலை அருகே சென்ற போது, பின்தொடர்ந்து வந்த நான்கு பேர், அவரை வழிமறித்து தாக்கி, சிறிய கத்தியால் கீறி, மொபைல் போனை பறித்து சென்றனர். காயமடைந்த மைக்கேல், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார்.

இது தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, விசாரணை நடத்தினர்.

பின், தாம்பரம் எம்.ஆர்.எம்., டாஸ்மாக் கடை அருகே சுற்றித்திரிந்த, சென்ட்ரல் பகுதியை சேர்ந்த வாண்டு என்கிற ரவிபாரதி, 21, கூடுவாஞ்சேரியை சேர்ந்த குமரேசன், 25, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன், 25, ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த முனுசாமி, 25, ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us