sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

/

கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கடலோர காவல் படை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : ஆக 29, 2025 12:23 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

சென்னை, நேப்பியர் பாலம் அருகே உள்ள இந்திய கடலோர காவல் படை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் காலை, 5:45 மணியளவில், இ-மெயில் ஒன்று வந்துள்ளது.

அதில், கடலோர காவல்படை அலுவலகத்திற்கும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டிற்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்ட இருந்தது.

மிரட்டல் விடுத்த நபரின் இ-மெயில் முகவரியை வைத்து, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்போது, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி சேலத்தில் இருப்பதால், இங்குள்ள வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் யாரும் சேதனை மேற்கொள்ளவில்லை.






      Dinamalar
      Follow us