sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நீர்நிலைகளில் மூழ்கி சிறுவன், முதியவர் பலி

/

நீர்நிலைகளில் மூழ்கி சிறுவன், முதியவர் பலி

நீர்நிலைகளில் மூழ்கி சிறுவன், முதியவர் பலி

நீர்நிலைகளில் மூழ்கி சிறுவன், முதியவர் பலி


ADDED : பிப் 04, 2025 12:26 AM

Google News

ADDED : பிப் 04, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ், 41. இவர், நேற்று முன்தினம் மதியம், குடும்பத்துடன் ஊத்துக்கோட்டை அருகே மாளந்துார் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று, பொங்கல் வைத்து சுவாமி கும்பிட்டனர். மாலையில் இருந்து அவரது மகன் ஜனார்த்தனம், 15, என்பவரை காணவில்லை.

அருகில் உள்ள ஆரணி ஆற்றிற்கு சென்றதாக சிலர் கூறியுள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது, ஆற்றின் சிறுவன் உடல் மிதந்தது. திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் இறந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 பெரியபாளையத்தை அடுத்த, கொசவன்பேட்டை, அஞ்சாத்தம்மன் கோவிலைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 51. நேற்று முன்தினம் மதியம் முதல் இவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டின் அருகில் இருந்த குளத்தில் சடலமாக கிடந்தார். பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us