ADDED : ஜன 14, 2026 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் - திருவொற்றியூர் கிளை சார்பாக, 30வது ஆண்டு விழா, திருவொற்றியூர் வி.கே.மஹாலில் நேற்று முன்தினம் நடந்தது.
மாநில பொருளாளர் ஜெயராமன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் கணேசன், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், நடிகை கஸ்துாரி, சங்க நிர்வாகிகள் பம்மல் ராமகிருஷ்ணன், ராம ராமநாதன், கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

