sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

/

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

உண்டியலை உடைத்து பணம் திருட்டு

உண்டியலை உடைத்து பணம் திருட்டு


ADDED : மார் 15, 2024 12:29 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார், கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணம் திருடப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, எர்ணாவூர் - பாலாஜி நகரில், பிரசித்தி பெற்ற அம்பிகா அம்பிகை சிவசக்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பூஜைகள் முடிக்கப்பட்டு, நடை சாத்தப்பட்டது.

நேற்று காலை கோவிலை திறந்து பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து, கோவில் பூசாரி சீலா, 52, என்பவர், எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us