sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

/

 தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

 தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

 தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு


ADDED : நவ 21, 2025 04:34 AM

Google News

ADDED : நவ 21, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கம்: பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை, தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சுத்திணறி உயிரிழந்தது.

வளசரவாக்கம், கிருஷ்ணா தெருவைச் சேர்ந்தவர் பிரதீப்குமார், 35. இவரது மனைவி ராஜேஸ்வரி, 30. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஸ்வரி நான்காவது முறை கர்ப்பமானார்.

பிரசவத்திற்காக கடந்த 15ம் தேதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 18ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில் ராஜேஸ்வரி, நேற்று காலை குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். அப்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ராஜேஸ்வரி அலறல் சத்தம் கேட்டு மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்தபோது, குழந்தை இறந்தது தெரியவந்தது. வளசரவாக்கம் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us