sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

5 மாதத்திற்கு பின் சிக்கிய வழிப்பறி திருடர்கள்

/

5 மாதத்திற்கு பின் சிக்கிய வழிப்பறி திருடர்கள்

5 மாதத்திற்கு பின் சிக்கிய வழிப்பறி திருடர்கள்

5 மாதத்திற்கு பின் சிக்கிய வழிப்பறி திருடர்கள்


ADDED : ஜன 22, 2025 12:41 AM

Google News

ADDED : ஜன 22, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்,

நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர் மதப்கானல், 29; கட்டட தொழிலாளி. கடந்தாண்டு ஆக., 17ம் தேதி இரவு 9:00 மணியளவில், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மூவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை என்றதும், கையில் வைத்திருந்த பிளேடால், மதப்கானலை மூவரும் தாக்கினர். இதில் அவருக்கு கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. மேலும், அவரதுபாக்கெட்டில் இருந்து 4,000 ரூபாய், மொபைல்போனை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், ஐந்து மாதத்திற்கு பின், வழிப்பறியில் ஈடுபட்ட பெரியார் நகரைச் சேர்ந்த மனோஜ், 19, வியாசர்பாடியைச் சேர்ந்த சிவபிரசாத், 18, ஆகியோர் சிக்கினர்.

போலீசார் அவர்களை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us