sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இறைச்சி கடை ஊழியர் கூவத்தில் சடலமாக மீட்பு

/

இறைச்சி கடை ஊழியர் கூவத்தில் சடலமாக மீட்பு

இறைச்சி கடை ஊழியர் கூவத்தில் சடலமாக மீட்பு

இறைச்சி கடை ஊழியர் கூவத்தில் சடலமாக மீட்பு


ADDED : பிப் 15, 2024 12:49 AM

Google News

ADDED : பிப் 15, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டூர்புரம், மாயமான இறைச்சி கடை ஊழியர் உடல், கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

சென்னை கோட்டூர்புரம், மேற்கு கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் நாதன், 48; இறைச்சி கடை ஊழியர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.a

இதனால் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி, கல்லீரல் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

விரக்தியடைந்த நாதன், கடந்த 9ம் தேதி மாயமானார். அவரை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம், இந்திரா நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள கூவம் ஆற்றில், நாதன் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. கோட்டூர்புரம் போலீசார், உடலை கைப்பற்றி, அவர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us