sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கேபிள் 'டிவி' ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி

/

கேபிள் 'டிவி' ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி

கேபிள் 'டிவி' ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி

கேபிள் 'டிவி' ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி


ADDED : ஜன 08, 2025 08:32 PM

Google News

ADDED : ஜன 08, 2025 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர்:திருநின்றவூர், கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் குமார், 50. தனியார் கேபிள் 'டிவி' டெக்னீசியன். இவரது மனைவி மோகனா, 40. தம்பதிக்கு 16 வயதில் மகன் உள்ளார்.

செல்வராஜ் நகரில் பணிக்கு சென்ற குமார், மின் கம்பத்தில் ஏறி, கேபிள் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பராமரிப்பு முடிந்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரது கை தவறுதலாக மின் வடத்தில் உரசி, மின்சாரம் பாய்ந்து, மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த திருநின்றவூர் போலீசார், குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us