sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓனரின் செயின் திருடிய கார் ஓட்டுநர்

/

ஓனரின் செயின் திருடிய கார் ஓட்டுநர்

ஓனரின் செயின் திருடிய கார் ஓட்டுநர்

ஓனரின் செயின் திருடிய கார் ஓட்டுநர்


ADDED : பிப் 05, 2025 12:47 AM

Google News

ADDED : பிப் 05, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரவள்ளூர், பெரவள்ளூர், சக்திவேல் நகரைச் சேர்ந்தவர் சண்முகக்குமார், 62. இவர், சென்னை மருத்துவக் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தன் காருக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன், கேரளாவைச் சேர்ந்த முகமது அபுபக்கர், 24, என்பவரை, புதிய கார் டிரைவராக நியமித்துள்ளார்.

கடந்த மாதம் 22ம் தேதி, தான் அணிந்திருந்த, 3 சவரன் செயினை கழற்றி வைத்து, துாங்கச் சென்றுள்ளார்.

மறுநாள் பார்த்தபோது, செயின் மாயமாகி இருந்தது. அதே போல், கார் டிரைவரையும் காணவில்லை. வீட்டில் உள்ள 'சிசிடிவி' பதிவை பார்த்தபோது, கார் டிரைவர் முகமது அபுபக்கர், செயினை எடுத்துச் சென்றது தெரியவந்தது. திரு.வி.க., நகர் போலீசார் கார் டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us