sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயில் பயணியிடம் செயின் பறிப்பு

/

ரயில் பயணியிடம் செயின் பறிப்பு

ரயில் பயணியிடம் செயின் பறிப்பு

ரயில் பயணியிடம் செயின் பறிப்பு


ADDED : ஏப் 05, 2025 12:35 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம் சென்னை, கொரட்டூரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி, 65. இவரது மனைவி பால சரஸ்வதி, 60. இருவரும், திருப்பதி சென்றிருந்தனர்.

அங்கிருந்து, சென்னை சென்ட்ரல் வருவதற்காக, 'சத்ரபதி எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணம் செய்தனர். ரயில், நேற்று காலை அரக்கோணம் ரயில் நிலையம், 5வது நடைமேடையில் நின்றது.

பயணியர் இறங்கியவுடன் புறப்பட தயாரானது. அப்போது திடீரென ஒரு வாலிபர், ரயில் ஜன்னல் வழியாக கையை விட்டு, பால சரஸ்வதியின் 6 சவரன் செயினை பறித்து தப்பி ஓடினார். இது குறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us