sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : ஆக 01, 2025 12:25 AM

Google News

ADDED : ஆக 01, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம்,ஜமீன் பல்லாவரம், எம்.ஜி.ஆர்., தெருவை சேர்ந்தவர் கலைவாணி, 50. முடிச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, ஜமீன் பல்லாவரம், கட்டபொம்மன் நகர், குடிநீர் தொட்டி அருகே நடந்து சென்றார். அப்போது, பின்பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், கலைவாணியின் இரண்டரை சவரன் செயினை பறித்து மாயமானார்.

பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us