sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கத்தி முனையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

/

கத்தி முனையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

கத்தி முனையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

கத்தி முனையில் பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : நவ 02, 2024 12:26 AM

Google News

ADDED : நவ 02, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்,

மேற்கு தாம்பரம், கடப்பேரியை சேர்ந்தவர் சுமதி, 40. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கடப்பேரி, ஜவஹர் மருத்துவமனை அருகே நடந்து சென்றார்.

அப்போது, இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேர், சுமதியைவழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, நான்கு சவரன் செயினை அறுத்து தப்பினர்.

இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us