sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் 134 பேர் வெற்றி

/

மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் 134 பேர் வெற்றி

மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் 134 பேர் வெற்றி

மனிதநேய அறக்கட்டளை இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் 134 பேர் வெற்றி


ADDED : செப் 07, 2011 11:51 PM

Google News

ADDED : செப் 07, 2011 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : டி.என்.பி.எஸ்.சி., உதவிப்பொறியாளர் நேர்முக தேர்வில், மனித நேய அறக்கட்டளையில் பயின்ற 134 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.சமுதாயம் மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய மக்களுக்கு உதவும் வகையில், சைதை துரைச்சாமியின், மனிதநேய அறக்கட்டளை சார்பில், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.கடந்தாண்டு தமிழ்நாடு தேர்வாணையம் சார்பில், 661 உதவிபொறியாளர்களைத் தேர்ந்தேடுக்க எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இத்தேர்விற்கு சைதை துரைச்சாமியின் மனித நேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த, எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான நேர்காணல் பயிற்சி மனித நேய அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டது.அதன் பலனாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் ஊரக வளர்ச்சித்துறை பணிக்கு 65 பேர், நெடுஞ்சாலைத்துறை பணிக்கு 27 பேர், பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட நீர் ஆதாரத்துறை பணிக்கு 24 பேரும் மின்னியல் பணிக்கு 4 பேர், கட்டட பணிக்கு 3 பேர் மற்றும் இதர பணிகளுக்கு 11 பேரை சேர்த்து மொத்தம் 134 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 89 மாணவர்களும் 45 மாணவியரும் அடங்குவர்.








      Dinamalar
      Follow us