sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடும்ப பிரச்னையால்இளம்பெண் தற்கொலை

/

குடும்ப பிரச்னையால்இளம்பெண் தற்கொலை

குடும்ப பிரச்னையால்இளம்பெண் தற்கொலை

குடும்ப பிரச்னையால்இளம்பெண் தற்கொலை


ADDED : அக் 08, 2011 01:15 AM

Google News

ADDED : அக் 08, 2011 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆர்.டி.ஒ., விசாரணை நடத்தி வருகிறார்.ஆவடி அய்யப்பா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் வேல்ராஜ்.

இவரது மனைவி விஜயபிரியா,30. திருமணமாகி, இரண்டு ஆண்டுகளாகின்றன.நேற்று முன்தினம், கணவன், மனைவிக்கு இடையே, குடும்பப் பிரச்னை காரணமாக, வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த விஜயபிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின் விசிறியில் தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.போலீசார், விஜயபிரியா உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான இரண்டு ஆண்டுகளில், விஜயபிரியா தற்கொலை செய்து கொண்டதால், ஆர்.டி.ஒ., விசாரணை நடத்தி வருகிறார்.






      Dinamalar
      Follow us