sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் இறப்பு

/

நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் இறப்பு

நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் இறப்பு

நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை வாலிபர் இறப்பு


ADDED : நவ 04, 2025 12:28 AM

Google News

ADDED : நவ 04, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏலகிரி: நீச்சல் குளத்தில் மூழ்கி, சென்னையைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் உயிரிழந்தார்.

திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை கொட்டையூரில் ஒரு ரிசார்ட்டுக்கு சென்னையைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் எழில்ராஜா, 36, என்பவர், நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு வந்து தங்கினார்.

ரிசார்ட் நீச்சல் குளத்தில், நண்பர்களுடன் நள்ளிரவில் மது அருந்தி விட்டு இறங்கியவர் நீரில் மூழ்கினார். நண்பர்கள் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் இறந்தது தெரிந்தது. எழில்ராஜாவுக்கு மனைவி ஸ்ரீவிதா, 32, மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us