sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரூ.25 கோடியில் சிட்லப்பாக்கம் ஏரி புதுப்பொலிவு

/

 ரூ.25 கோடியில் சிட்லப்பாக்கம் ஏரி புதுப்பொலிவு

 ரூ.25 கோடியில் சிட்லப்பாக்கம் ஏரி புதுப்பொலிவு

 ரூ.25 கோடியில் சிட்லப்பாக்கம் ஏரி புதுப்பொலிவு


ADDED : டிச 31, 2025 03:57 AM

Google News

ADDED : டிச 31, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்லப்பாக்கம்: தாம்பரம் மாநகராட்சி, சிட்லபாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 102 ஏக்கர் பரப்புடைய ஏரி உள்ளது. ஆக்கிரமிப்பு களால் ஏரியின் அளவு பாதியாக சுருங்கியது. கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைந்தது.

இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை சார்பில், 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஏரி சீரமைப்பு பணி, 2019ல் துவங்கியது. ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டன. ஏரியில் இருந்த கழிவுகள் வெளியேற்றப்பட்டு, துார்வாரி ஆழப்படுத்தப்படுத்தப்பட்டது.

கான்கிரீட் கற்களால் கரை, நடைபாதை, பூச்செடி, திறந்தவெளி அரங்கு, சிறுவர் விளையாட்டு பூங்கா, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டன. இந்த ஏரியை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.






      Dinamalar
      Follow us