sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'அதுல்யா சீனியர் கேர்' சார்பில் பெசன்ட் நகரில் துாய்மை பணி

/

'அதுல்யா சீனியர் கேர்' சார்பில் பெசன்ட் நகரில் துாய்மை பணி

'அதுல்யா சீனியர் கேர்' சார்பில் பெசன்ட் நகரில் துாய்மை பணி

'அதுல்யா சீனியர் கேர்' சார்பில் பெசன்ட் நகரில் துாய்மை பணி


ADDED : ஜன 28, 2025 12:29 AM

Google News

ADDED : ஜன 28, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தேசிய துாய்மை தினம் வரும், 30ம் தேதி கடைபிடிக்கப்படும் நிலையில், 'அதுல்யா சீனியர் கேர்' சார்பில், பெசன்ட் நகர் கடற்கரையில், துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, அதுல்யாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீனிவாசன் கூறியதாவது:

கோவில்களுக்கு முதியோர் சிரமமின்றி சென்று வர வசதியை மேம்படுத்துவது; மகிழ்ச்சியான வயது முதிர்வை ஊக்குவிக்க 'வாக்கத்தான்' நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது என, பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.

சுற்றுச்சூழல் மீதான அக்கறை, மூத்த குடிமக்களது நல்வாழ்வு ஆகிய இரண்டின் மீதும், உறுதியான நோக்கத்தோடு செயல்படுகிறோம்.

தேசிய துாய்மை தினத்தை நினைவூட்டும் ஒரு முயற்சியாக, பெசன்ட் நகர் கடற்கரையை துாய்மையாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதுல்யாவின் பணியாளர்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர், கடற்கரையில் சிதறிக் கிடந்த குப்பை, கழிவு பொருட்களை அகற்றி, கடற்கரையை துாய்மையாக்கினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us