sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 காலி மனைகள் ஏலம் விட சி.எம்.டி.ஏ., முடிவு

/

 காலி மனைகள் ஏலம் விட சி.எம்.டி.ஏ., முடிவு

 காலி மனைகள் ஏலம் விட சி.எம்.டி.ஏ., முடிவு

 காலி மனைகள் ஏலம் விட சி.எம்.டி.ஏ., முடிவு


ADDED : டிச 25, 2025 05:06 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புதிய திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் வகையில், மறைமலை நகர், மணலி போன்ற திட்டங்களில், எஞ்சிய காலி மனைகளை ஏலம்விடும் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில், சென்னை பெருநகரில், 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளித்தது. இதனால், புதிதாக திட்டங்களுக்கு, நிதி திரட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்காக சி.எம்.டி.ஏ.,வின் பழைய திட்டங்களில், எஞ்சிய காலி மனைகளை விற்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, மறைமலை நகர் துணை நகர திட்டத்தில் வரும் கூடலுார், சித்தாமனுார் தொழிற்பேட்டை, மணலி, மாதவரம் பேருந்து மற்றும் கன்டெய்னர் முனையம் ஆகியவற்றில் உள்ள காலி மனைகள், கடைகளை விற்கப்பட உள்ளன.

இதற்காக, காலி மனைகள், கடைகளுக்கு விலை நிர்ணய பணிகள் முடிந்து, விற்பனை செய்யும் பணிகள் துவங்கியள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us