sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரி மீது பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி

/

லாரி மீது பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி

லாரி மீது பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி

லாரி மீது பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி


ADDED : ஜன 02, 2025 12:28 AM

Google News

ADDED : ஜன 02, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை, வடபழனியைச் சேர்ந்தவர் சாருகேஷ், 19. பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். சக மாணவர் சஞ்சய், 19.

நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட, இருவரும் புல்லட் பைக்கில் இ.சி.ஆர்., சென்றனர்; சாருகேஷ் ஓட்டினார். அதிகாலை, வீடு திரும்பும்போது, நீலாங்கரை, வெட்டுவாங்கேணியில் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்து நின்றது.

அப்போது, லாரி மீது பைக் மோதி சாருகேஷ் சம்பவ இடத்திலே பலியானார். பலத்த காயமடைந்த சஞ்சய், அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us