sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

20 மனுக்களுக்கு தீர்வு காண கமிஷனர் உத்தரவு

/

20 மனுக்களுக்கு தீர்வு காண கமிஷனர் உத்தரவு

20 மனுக்களுக்கு தீர்வு காண கமிஷனர் உத்தரவு

20 மனுக்களுக்கு தீர்வு காண கமிஷனர் உத்தரவு


ADDED : அக் 30, 2024 07:23 PM

Google News

ADDED : அக் 30, 2024 07:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஒவ்வொரு வார புதன் கிழமைகளிலும் குறைதீர் முகாம் நடக்கிறது. பொதுமக்களை, கமிஷனர் நேரில் சந்தித்து புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார்.

அதன்படி, நேற்று பொதுமக்களிடம், 20 புகார் மனுக்களை பெற்ற கமிஷனர் அருண், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us