sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஹோட்டல் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு

/

ஹோட்டல் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு

ஹோட்டல் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு

ஹோட்டல் ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீடு


ADDED : ஜன 29, 2024 01:44 AM

Google News

ADDED : ஜன 29, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மடிப்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவர் ஜெயமுருகன், 36. கடந்த 2020 நவ., 4ல், 200 அடி ரேடியல் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

மருத்துவமனையில் நவ., 14ல் உயிரிழந்தார். இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், ஜெயமுருகனின் மனைவி ராஜேஸ்வரி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் நடந்து. வழக்கை விசாரித்த நீதிபதி, 'கவனக்குறைவு, அதிவேகமாக சரக்கு வாகனத்தை இயக்கியதே, விபத்துக்கு பிரதான காரணம்.

எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 32.86 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனிலிமிடெட், மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us