sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புகார் பெட்டி :நெடுஞ்சாலையோரம் குப்பை செம்பரம்பாக்கத்தில் சீர்கேடு

/

புகார் பெட்டி :நெடுஞ்சாலையோரம் குப்பை செம்பரம்பாக்கத்தில் சீர்கேடு

புகார் பெட்டி :நெடுஞ்சாலையோரம் குப்பை செம்பரம்பாக்கத்தில் சீர்கேடு

புகார் பெட்டி :நெடுஞ்சாலையோரம் குப்பை செம்பரம்பாக்கத்தில் சீர்கேடு


ADDED : நவ 28, 2024 12:25 AM

Google News

ADDED : நவ 28, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெடுஞ்சாலையோரம் குப்பை செம்பரம்பாக்கத்தில் சீர்கேடு


சென்னை- -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் உணவு கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன.

இவற்றில் உணவு தேடி மாடு, நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவை சண்டையிட்டு நெடுஞ்சாலையில் நுழைவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. இந்த பகுதியில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்-.

- என்.பிரபு, பூந்தமல்லி.






      Dinamalar
      Follow us